ஆந்திராவில் வாலிபர் சங்கத்தினர் போராட்டம் நமது நிருபர் செப்டம்பர் 29, 2024 9/29/2024 12:00:01 PM ஆந்திர மாநிலத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட 6,100 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணியை தொடங்க வேண்டும் என அம்மாநில அரசை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.