states

img

ஆந்திராவில் வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

ஆந்திர மாநிலத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட 6,100 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணியை தொடங்க வேண்டும் என அம்மாநில அரசை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.